புரோமா தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமா தாகூர்
பிறப்புகொல்கத்தா, இந்தியா
தொழில்கவிஞர், பதிப்பாசிரியர்
தேசியம்கனடியன்
காலம்2000-தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்லேங்குவேஜ் இஸ் நாட் எ ஒன்லி திங் தட் பிரேக்ஸ்

புரோமா தாகூர் (Proma Tagore) என்பவர் ஒரு கனடிய கவிஞர் மற்றும் பதிப்பாசிரியர் ஆவார், இவர் 2014 ஆம் ஆண்டு நங்கை, நம்பி, ஈரர், திருனர் எழுத்தாளர்களுக்கான டேன் ஓகில்வி பரிசில் தனிச்சிறப்புக்கான கௌரவத்தைப் பெற்றார் [1]

இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்த தாகூர் நான்கு வயதில் தனது குடும்பத்துடன் கனடாவிற்குக் குடிபெயர்ந்தார். [2]பிரிட்டிசு கொலம்பியாவின் விக்டோரியா மற்றும் வான்கூவரில் வசிக்கிறார். [2]

லேங்குவேஜ் இஸ் நாட் எ ஒன்லி திங் தட் பிரேக்ஸ் எனும் ஒரு கவிதைத் தொகுப்பையும் தி ஷேப்ஸ் ஆஃப் சைலன்ஸ்: ரைட்டிங் பை வுமன் ஆஃப் கலர் அண்ட் தி பாலிடிக்ஸ் ஆஃப் டெஸ்டிமினி எனும் இலக்கியப் பகுப்பாய்வினையும் வெளியிட்டார். [1] இனப் பாகுபாடு மற்றும் குடியேற்ற விலக்கம் என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கட்டுரைகளின் தொகுப்பான இன் அவர் ஓன் வாய்சஸ்: லேர்னிங் அண்ட் டீச்சிங் டுவேர்ட் டீகாலனிசேசன் என்பதன் பதிப்பாசிரியராகவும் இருந்தார். [1]

படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமா_தாகூர்&oldid=3811427" இலிருந்து மீள்விக்கப்பட்டது