பலராம் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலராம் நதி
பலராம் சிவன் ஆலயம்

பலராம் நதி (Balaram River) என்பது குசராத் மாநிலத்தின் பனாசுகாண்டா மாவட்டத்தில் பாய்கின்ற ஒரு நதியாகும். தண்டிவாடா அணைக்கு 14 கிலோமீட்டர் முன்பாக பனசு ஆற்றுடன் இது கலக்கிறது. பலராம் நதிக்கரையில் பலராம் அரண்மனை அமைந்துள்ளது [1]. இந்த நதியை சூழ்ந்துள்ள சுற்றுப்புறம் முழுவதும் பலராம் அம்பாசி வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

பலராம் கோவிலும் இந்த நதியின் கரையிலே அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Balaram River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலராம்_நதி&oldid=2644968" இலிருந்து மீள்விக்கப்பட்டது