பயனர்:TNSEsiraginTUT/மணல்தொட்டி
சூடுப்படுத்தி சாப்பிடக் கூடாத சில உணவுகள்[தொகு]
இன்றைய நாகாிக வாழ்க்கை முறையில் நவீன மின்னணுச் சாதனங்கள் தவிா்க்க முடியாதவை. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். அவ்வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாத சில உணவுகள் பற்றிக் காண்போம்.
சிக்கன்:-[தொகு]
கோழி இறைச்சியில் அதிக புரதம் உளளது. அந்த இறைச்சியை மீண்டும் சூடு படுத்தும் போது மேலும் புரதம் அதிகாிக்கும். எனவே இவ்வுணவை மீண்டும் சூடு படுத்தி உண்ணக் கூடாது. கீரை:- கீரையில் அதிக அளவு இரும்புச் சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. நைட்ரேட் சூடுபடுத்தும் போது நைட்ரைட்டாக மாறும். இது புற்று நோயை உண்டாக்கும்.
முட்டை:-[தொகு]
நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாக மாறி சொிமானப் பிரச்சனை, வயிற்றுக் கோளாறுகளை உண்டாக்கும்.
காளான்:-[தொகு]
காளானிலும் புரதம் அதிகமாக உள்ளது. எனவே இவ்வுணவை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடும் போது வயிற்று உபாதைகள் ஏற்படும்.
சாப்பாடு:[தொகு]
மிஞ்சிய சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் உணவில் நச்சுத்தன்மை அதிகம் ஆகும்.
உருளைக்கிழங்கு:-[தொகு]
சமைத்த உருளைக்கிழங்கை குளிா்சாதனப் பெட்டியில் வைத்து பின் அதை சூடுபடுத்தும்போது அதில் உள்ள பாக்ட்டீாியாக்கள் அதிலேயே தங்கிவிட வாய்ப்பு உள்ளது. அதனால் வாந்தியும் உடல்நல பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.