பயனர்:TNSE BHARATHY NKL/மணல்தொட்டி
காமாட்சி விள்க்கின் சிறப்பு கமாட்சி விளக்கின் மேல் கிரிடம் போல் அமைப்பு இருக்கும். நெளி நெளியக வரிகோடுகள் இருக்கும் முதல் வரிகோட்டை லாபம் என்றும் அடுத்த வரிக்கோட்டை நட்டம் என்றும் எண்ணிக்கொண்டே வரும்போது லாபம் என்று முடிநதால் அவ்விளக்கை வாங்கலாம்.முதலில் வெள்ளிக்கிளமை ஏற்ற வேண்டும்.வீட்டில் செல்வம் பெருகும்.
இராசிபுரம் நித்ய சுமங்கலி மரியம்மன் நகரின் மையப்பகுதியில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆகும்.