பயனர்:Prakashj.p.g
[[|240px|வார்ப்புரு:நான்கவிதை|thumb|right]]
கவிதை[தொகு]
நானும் என் கழுத்திலிருந்த மாலையை அவனுக்கு சூட்ட பிறகு என் புல்லாங்குழலும் மயிலிறகும் அவன் உடலில் ஏற அறிவும் அழகும் இல்லாத என்னையும் அவன் ஏற்க என் துன்பம் அனைத்தும் சிட்டென பறக்க மகிழ்ச்சியான அந்த நேரத்தில் ஒரு பாறையில் கைக் கோர்த்து அமர்ந்தோம்