பயனர்:Mathavaraj

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Mathavaraj ( மாதவராஜ்) தமிழ்நாட்டு எழுத்தாளர். இவரது முதல் சிறுகதை மண்குடம். இக்கதை இலக்கியச்சிந்தனை (1986, அக்டோபர் மாத சிறந்த சிறுகதை ) பரிசு பெற்றது. சிறுகதைகள், நாவல், அரசியல் மற்றும் வரலாற்று கட்டுரைகள் எழுதியுள்ளார். தொழிற்சங்கவாதி. ஆவணப்பட இயக்குனர். இவரது சொந்த ஊர், திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர். தீராத பக்கங்கள் என்னும் வலைப்பக்கம் ஆரம்பித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

எழுதிய Fiction புத்தகங்கள்:[தொகு]

எழுதிய Non-Fiction புத்தகங்கள்:[தொகு]

ஆவணப்படங்கள்[தொகு][தொகு]

ஆகிய ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். 2007-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த ஜான் ஆபிரஹாம் தேசிய விருதுக்கான ஆவணப்பட, குறும்பட விழாவில் இவரது "இரவுகள் உடையும்" ஆவணப்படம் திரையிடப்பட்டது.

சமூக ஊடகம்[தொகு][தொகு]

Facebook

Twitter

Youtube

web page - தீராத பக்கங்கள்

இணைப்புகள்[தொகு][தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mathavaraj&oldid=3657714" இலிருந்து மீள்விக்கப்பட்டது