பயனர்:Krishnarajan1964/மணல்தொட்டி
பார்வையற்றோருக்கான ஒருங்கிணைந்த கல்வித்திட்டம்[தொகு]
பார்வையற்றோருக்கான ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் பார்வை குறைபாடு உள்ள மாணவ, மாணவிகள் தன் வயது ஒத்த குறைபாடு அற்றவர்களுடன் சேர்ந்து படிக்கவும் பழகவும் வாய்ப்பு அளிப்பதே ஆகும். பார்வைகுறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்துவது பிரெய்ல் ஆகும். பிரெய்ல் என்பது பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் எழுதவும், படிக்கவும் உதவும் மொழியாகும். இது எந்த மொழியாக இருந்தாலும் 6 புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டது.ஒருங்கிணைந்த