பயனர்:Kalpugovind/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


                                       அப்துல்கலாம்
 மாணவர்களின் கனவு நாயகன். இளைஞர்களை கனவு காண சொன்னவர். அவர் இராமேஸ்வரத்தில் பிறந்த முத்து நம் இந்தியாவின் சொத்து. தமிழர்களின் பெருமையை உலகு அறிய செய்தவர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை உலகறிய செய்தவர். அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஆசிரியராகவே இருக்க விரும்பினார்.  

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalpugovind/மணல்தொட்டி&oldid=1967648" இலிருந்து மீள்விக்கப்பட்டது