பயனர்:Jenith.melbiya/மணல்தொட்டி
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை அவர்களை மனம் மாறுவதற்கு வற்புறுத்தி துன்புறுத்திய போது ஏழு மாதமாக பெருவிளை என்ற ஊரில் ஒரு பட்ட வேப்ப மரத்தில் கட்ட பட்டார் அம்மரம் துளிர்த்தது இப்பகுதியை நினைவு கூர்ந்து தற்போது ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டு மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.