பயனர்:Chandrasekarankavin

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணக்கம். திருநின்றவூர் எனும் ஊரில் வாழ்கின்றேன். ஆவடியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றேன்.
என் சொந்தஊர் காரைக்குடி அருகில் உள்ள கண்டனூர்- பாலையூர் ஆகும்.
தமிழ்ச் சிற்றிதழ்களைஆய்வு செய்து வருகின்றேன். இணைய இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் படைப்புகள் எழுதி வருகின்றேன். இதுவரை ஆறு நூல்கள் எழுதி உள்ளேன். அவை,
1.சமயம் இணக்கமும் மேம்பாடும்,
2.அத்வைதம் ஒர் அறிமுகம்
3.தமிழ்ச் சிற்றிதழ்களும் நவீன தமிழும்
4. நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்
5.படைப்புத்திறனும் ஏற்புக் கோட்பாடும்
6. தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்
ஆன்மீகம் சம்பந்தமாக பல கட்டுரைகள் ,தமிழ் இலக்கிய கட்டுரைகள் எழுதுகிறேன்.--Chandrasekarankavin (பேச்சு) 06:38, 20 மே 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Chandrasekarankavin&oldid=3301059" இலிருந்து மீள்விக்கப்பட்டது