பயனர்:ACRImdu keerthanabala02/மணல்தொட்டி
பகத்சிங்[தொகு]
பகத்சிங் ஒரு சுதந்திர போராட்டத் தியாகி. அவர் இளம் வயதிலேயே தம் உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்.
பிறப்பு[தொகு]
அவர் 1907 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார்.[1]. அவரது பெற்றோர் சதன் சிங் வித்யாவதி ஆவர்.
போராட்டம்[தொகு]
சாலியன் வாலா பாக் படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்தார். பின் சந்திர சேகர் ஆசாத்துடன் கூட்டு வைத்தார்.
கொலை[தொகு]
அவர் முதன்முதலில் சாண்டர்ஸன் என்பவனை லாலா லஜபதி ராயை கொலை செய்ததற்காக துப்பாக்கியால் சுட்டார்.[2]. ஆனால் ஆங்கிலேயர்களிடம் சிக்காமல் தப்பித்து விட்டார். பின் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.
குண்டெறிதல்[தொகு]
அவர் ஆங்கிலேயர்களை கண்டிக்கும் பொருட்டு பாராளுமன்றத்தில் குண்டெறிந்தார். பின் வெற்றி முழக்கங்களை முழங்கினார். அதனால் கைது செய்யப்பட்டார்.
சிறைப்போராட்டம்[தொகு]
அவர் சிறையில் அரசியல் கைதிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று உண்ணா விரதம் இருந்தார். அப்போது பல தலைவர்கள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சிறையில் இருக்கும் போதும் அவர் தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தினார்.
இறப்பு[தொகு]
பல தலைவர்கள் போராடியும் ஆங்கிலேய அரசு அவரை தூக்கில் போட்டு கொன்றது. இறந்தாலும் என்றும் நம் மனதில் வாழ்கிறார்.