பத்ரகடவு அருவி
பத்ரகடவு அருவி Pathrakadavu waterfalls | |
---|---|
பத்ரகடவு அருவி | |
அமைவிடம் | பாலக்காடு, கேரளா, இந்தியா |
வகை | அருவி |
பத்ரகடவு அருவி (Pathrakadavu waterfalls) இந்தியாவின் கேரளாவிலுள்ள பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் அமைந்திருக்கும் ஒரு அருவியாகும். இந்த சுற்றுலா இடம் பத்ரகடவிலுள்ள குருதிச்சால் பகுதியில் அமைந்துள்ளது.
நீர்மின் சக்தி திட்டமும் சர்ச்சைகளும்[தொகு]
இந்த அருவி அமைந்துள்ள ஆற்றில் ஒரு நீர்மின் சக்தி திட்ட முன்வைப்பு இருந்தது.[1] பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களால் ஆற்றில் நீர் மின் திட்டத்தை நிர்மாணிப்பது குறித்து பல போராட்டங்கள் நடந்தன. வனத்துறை கூட இந்த திட்டத்தை எதிர்த்தது.[2]
சுற்றுலாத் திட்டம்[தொகு]
தற்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையின் அழகைப் பாதுகாக்கின்ற ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்தை அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் செயல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Hydroelectric project, Pathrakadavu". Jagrathayude Keraleeyam. June 2004 இம் மூலத்தில் இருந்து 2020-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201018163800/http://www.keraleeyammasika.com/media/2014/02/paathrakkadabv-jalavaidhyutha-padhadhi-oudyokikabashyam1.pdf.
- ↑ "Protest". Asianet News இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305042213/http://www.previous.asianetnews.tv/kerala/3246-selvaraj-moving-to-udf.
- ↑ "Ecotourism project". Deepika. September 2012. https://www.deepika.com/News_latest.aspx?catcode=latest&newscode=103574.