பஃறுளி முதல் யூப்ரடீசு வரை (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பஃறுளி முதல் யூப்ரடீசு வரை | |
|---|---|
| நூல் பெயர் | பஃறுளி முதல் யூப்ரடீசு வரை |
| நூல் ஆசிரியர் | விக்டர். ம. சோ |
| வகை | வரலாற்று ஆராய்ச்சி நூல்
|
| இடம் | தமிழ் மையம், 68, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை-600004 |
| மொழி | தமிழ் |
| பதிப்பகம் | நல்லேர் பதிப்பகம் |
| பதிப்பு | திசம்பர் 2007 |
| பக்கங்கள் | 408 |
| ஆக்க அனுமதி | ஆசிரியருடையது |
பஃறுளி முதல் யூப்ரடீசு வரை என்பது முன்னொரு காலத்தில் இருந்ததாக கருதப்படும் குமரிக்கண்டத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு தொன்ம வரலாற்று ஆராய்ச்சி நூலாகும். மாந்தரினம் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்ற கருதுகோளை மூலமாக வைத்து இது உருவாக்கப்பட்டது.
முக்கிய குறிப்புகள் [தொகு]
- நிலநடுக்கோடு பகுதியில் குமரிக்கண்டம் இருப்பதாக கருதப்படுவதால் அங்கிருந்து தான் மாந்தரினம் தோன்றியது என்பதற்கான சான்றுகள்.
- குமரிக்கண்டத்தில் இருந்து ஊழிக்காலத்தில் தப்பியவர்கள் மற்ற உலக நாகரிகங்களைத் தோற்றுவித்தனர் என்பதற்கான ஊகங்கள்.
- குமரிக்கண்ட நாகரிகத்தை மற்ற நாகரிகங்களோடு ஒப்பிடுதல்.