நெய்வேலி சந்தானகோபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெய்வேலி சந்தானகோபாலன்
பிறப்புசனவரி 1, 1963 (1963-01-01) (அகவை 61)
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)பாடகர்

நெய்வேலி சந்தானகோபாலன் (பி. 1963) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]. இவர் தனது தாயாரிடம் இசை கற்க ஆரம்பித்தார். ஆரம்பகாலங்களில் செம்பை சி. எஸ். அனந்தராம பாகவதர் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதனிடம் கற்றார். பின்னர் மதுரை டி. என். சேசகோபாலனிடம் பயிற்சி பெற்றார்.

விருதுகள்[தொகு]

  • இசை அரசர்[2]
  • வாணி கலா சுதகரா [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
  3. http://www.kutcheribuzz.com/features/interviews/santhan.asp
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்வேலி_சந்தானகோபாலன்&oldid=3915583" இலிருந்து மீள்விக்கப்பட்டது