நற்சிந்தனை (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்சிந்தனை இந்தியா காயல்பட்டிணத்திலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மு. ஹசன் காதிரி

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இசுலாமிய செய்திகளும், செய்தி ஆய்வுகளும், கேள்வி பதில்களும் மற்றும் வாசகர் பக்கமும் எடுத்தாளப்பட்டிருந்தது. இடைக்கிடையே இலக்கிய ஆக்கங்களையும் தாங்கிவெளிவந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்சிந்தனை_(சிற்றிதழ்)&oldid=1677464" இலிருந்து மீள்விக்கப்பட்டது