நரேந்திர மோகன் சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரேந்திர மோகன் சென் (Narendra Mohan Sen) (1887-1963) ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அனுசீலன் சமித்தியில் ஈடுபட்ட புரட்சியாளர் ஆவார். [1]

குறுகிய சுயசரிதை[தொகு]

நரேந்திர அனுசீலன் சமித்தி என்ற புரட்சிகர அமைப்பில் சேர்ந்தார். [2] 1920 ஆம் ஆண்டுகளில் ஜதுகோபால் முகர்சி மற்றும் அனுசீலன் சமித்தி தலைமையிலானயுகாந்தரை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இரு கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்த பின்னர், பெரும்பாலான மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_மோகன்_சென்&oldid=3741578" இலிருந்து மீள்விக்கப்பட்டது