நடராஜ வடிவம் தில்லைத் திருநடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடராஜ வடிவம் தில்லைத் திருநடனம் என்பது விபுலாநந்த அடிகள் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். [1] 1940 ம் ஆண்டு சென்னை ராமகிருஷ்ண மட தலைவரால் பிரசுகிக்கப்பட்ட இந்நூலானது, திருவாட்டி சண்முகம்பிள்ளை பொன்னம்மா அவர்களின் நினைவாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

சிவாகமங்களின் முடிபு, உருவத்திருமேனியை காட்சியாற் காணுதல், உருவத்திருமேனி அருள்வடிவம், ஒன்பது சிவபேதங்கள் என பல சைவ நெறிக்கொள்கைகளை விளக்குகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.rmrl.in:8000/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=18029[தொடர்பிழந்த இணைப்பு] Roja Muthiah Research Library