தோட்டம் பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட கேரளாவின் புகழ்பெற்ற தோட்டம் பாட்டில் கடவன்கோட்டு மாக்கம் பிரபலமான ஒன்றாகும்

தோட்டம் பட்டு (Thottam Pattu) என்பது தெய்யம் சடங்கைச் செய்வதற்கு முன்பு பாடும் ஒரு குரல் பாடலாகும். தெய்யம் கலை தொடங்குவதற்கு முன்பு இவை கோவில்களில் பாடப்படுகின்றன. தோட்டம் பாட்டு என்பது தெய்வங்களிடம் வைக்கப்படும் ஒரு வேண்டுகோளாகும். இந்த சடங்கைச் செய்வதன் மூலம், இதனை நிகழ்த்தியவர் தெய்வத்தின் ஆசியைப் பெறுவார் என்பது புராண நம்பிக்கை. தோட்டம் பாட்டு, சடங்கு பாடல்கள், நிகழ்ச்சியுடன் வரும் தெய்வங்கள் தொடர்பான புனைவுகளை விரிவாகக் கூறுகின்றன. செண்டை, துடி போன்ற தாளங்களும் பாடல்கள் இசைக்கப்படுகின்றான. [1] வழக்கமாக தாளக் கலைஞர்கள் இதை பாடுகிறார்கள். [2]

குட்டிச்சாத்தன் தெய்யத்தின் தோட்டம் பாட்டு

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டம்_பாட்டு&oldid=3051010" இலிருந்து மீள்விக்கப்பட்டது