தேவர் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
name = மணக்கரை பேச்சிமுத்து தேவர் logofile = launch = 2020 Web format = Php இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம் country =  இந்தியா Web broadcast area = உலகம் share = share as of = share source = network = IMP tamilnadu owner = மணக்கரை பேச்சிமுத்து தேவர் web = petchimuthu thevar/Official Site[தொடர்பிழந்த இணைப்பு] |

}}

பெயர்: பேச்சிமுத்துத்தேவர்


தந்தை : துரைப்பாண்டித்தேவர்


ஊர் : மணக்கரை (வல்லநாடு அருகே)


மாவட்டம் :தூத்துக்குடி , தமிழ்நாடு


இவர் இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம் தலைவர் ஆவார்.


தென் மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வரும் முக்குலத்தோர் சமுதாயத்தில் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யம் வைத்திருக்கிறார். 1990 தென்மாவட்டங்களில் நடந்த(தேவர் - பள்ளர்) சாதி கலவரங்களிலதான் சார்ந்த தேவர் சமுதாயத்திற்காக ஆயுதம் எடுத்து போராடியுள்ளார். மணக்கரை பேச்சிமுத்து தேவர் தனது 13 வயதில் 1988 ஆம் ஆண்டில் முதல் வழக்கு காரணமாக சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்தார். 1995 இடைப்பட்ட காலத்தில் ஒரு பள்ளர் சமுதாய கொலை வழக்கில் இவரிடம் விசாரணை நடந்து போதிய ஆதாரம் இல்லாமல் காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை பின்னர் 1997 ஆம் ஆண்டில் மணக்கரையில் இவர் உறவினர் பள்ளர் சமுதாயத்தால் வெட்டி கொள்ளப்படுகிறார் அதற்கு பலிக்கு பலியாக அதே வருடத்தில் பள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவரை வெட்டிக்கொன்றதாக இவர் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் தான் ராமையன்பட்டி சேர்ந்த மதன்தேவரும் நெல்லையில் ராயல் முதல் கொலைக்கில் சிறை செல்கிறார் அதில் மணக்கரை பேச்சிமுத்து தேவரிடம் பேசி அண்ணன் தம்பிகளாக பழகி உள்ளனர். மதன் தேவரை விட இரண்டு வயது மூத்தவர். அதன் பின் தொடர்ந்து தான் சார்ந்த தேவர் சமுதாயத்திற்காக மணக்கரை பேச்சிமுத்து தேவர் அடுத்தடுத்து கொலை வழக்குகளில் கைது செய்ய்ப்படுகிறார்.நெல்லை பிரபல ரவுடி கூலிப்படை தலைவன் குன்னத்தூர் திருமலையை தனியாளாக குனத்தூரிலேயே கொன்றது.பணத்திற்காக ஆயுதம் எடுக்காமல் தான் சார்ந்த சமுதாயத்திற்காக மட்டும் ஆயுதம் எடுப்பது, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மாவட்டங்களில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தென்மாவட்டங்களான பத்து மாவட்டங்களிலும் இவருக்கு ஆதரவு கொடுத்து இவரை பாதுக்காத்து வந்தனர்.தான் சார்ந்த தேவர் சமுதாயத்திற்காக இதுவரை பத்து முறை கைது செய்யப்பட்டு ஏறக்குறைய பத்து வருடங்கள் சிறைவாழ்க்கை வாழ்ந்துள்ளார். முழுக்க முழுக்க சமுதாய பற்றுடன் ஏற்றுக்கொண்ட வழக்குகள் மட்டுமே இது அனைத்து கடைசியாக நெல்லை பேட்டை ரவுடி கணேசன் என்பவர் கொலைவழக்கிலும் கைது செய்யப்பட்டு விடுதலை ஆன பிறகு தான் சார்ந்த தேவர் சமுதாயத்திற்காக ஆயுதம் எடுத்து மட்டும் போராடினால் போதாது கல்வி மூலமும் அரசியல் மூலமும் போராடவேண்டும் என்பதால் இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம் என்று அமைப்பினை உருவாக்கி அதில் தேவர் சமுதாய வழக்கறிஞர்களை பொறுப்பாளர்களாக நியமனம் செய்து ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை கொண்டு இயங்கி வருகிறது. இளைஞர்களை தற்போது விளையாட்டுகள் மூலம் நல்வழிப்படுத்தி வருகிறார். பல்வேறு சமூகம் நலன் சார்ந்து மற்றும் பெண்கள் நலன் சார்ந்து அமைப்பு மூலம் குறல் கொடுத்து போராட்டம் நடத்தி வருகிறார். இவர் எந்த அரசியல் கட்சியிடமும் தற்போது வரை கூட்டணி வைக்கவில்லை.

செயற்கைக்கோள் ஒளிபரப்பு[தொகு]

தேவர் தொலைக்காட்சி செயற்கைக்கோள் ஒளிபரப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2013 ஜனவரி 23 ஆம் தேதி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் சன்னதியில் பல்வேறு தலைவர்கள் மற்றும் தேவர் தொலைக்காட்சி இணையத்தள பார்வையாளர்கள் முன்னிலையில் பூஜைவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சிகள்[தொகு]

தேவர் தொலைக்காட்சியில் பல தலைவர்களின் நேர்காணல்களும் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப் படுகின்றன. தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவர்_தொலைக்காட்சி&oldid=3588394" இலிருந்து மீள்விக்கப்பட்டது