தேன் கிண்ணம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேன் கிண்ணம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1959ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • சாகுல் அமீது

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், வாசகர் பக்கம், மாணவர் பக்கம், கேள்வி பதில் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_கிண்ணம்_(சிற்றிதழ்)&oldid=1677496" இலிருந்து மீள்விக்கப்பட்டது