தேச சேவகன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேச சேவகன் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1934ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • பா. தாவூத் சா

உள்ளடக்கம்[தொகு]

இந்தியா தமிழ்நாட்டு செய்திகளுக்கும், இசுலாமிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இலக்கிய ஆக்கங்களையும் இது கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேச_சேவகன்_(இதழ்)&oldid=1677062" இலிருந்து மீள்விக்கப்பட்டது