தென்னாட்டுப் போர்க்களங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னாட்டுப் போர்க்களங்கள்
நூல் பெயர்:தென்னாட்டுப் போர்க்களங்கள்
ஆசிரியர்(கள்):கா. அப்பாத்துரை
வகை:வரலாற்றாராய்ச்சி நூல்
மொழி:தமிழ்
பக்கங்கள்:480
பதிப்பகர்:ஔவை நூலகம்
பதிப்பு:1961
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

தென்னாட்டுப் போர்க்களங்கள் என்பது கா. அப்பாத்துரை எழுதிய போர்க்களங்கள் (போர் நடந்த இடங்கள்) பற்றிக்கூறும் வரலாற்றாராய்ச்சி நூலாகும். இதில் சங்ககாலம் நடந்த போர்கள், வரலாற்று காலப்போர்கள் நடந்த போர்களும் கல்வெட்டுகளையும், சங்கத்தமிழ் பாடல்களையும் சான்று காட்டி எழுதப்பட்டுள்ளது.

சிறப்புகள்[தொகு]

  • இதில் சங்கப்பாடல்களையும் சிலப்பதிகாரத்தையும் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் அரண்மனையில் அமைக்கப்பட்ட பொறிகளையும், போர்கருவிகளையும் அதன் உபயோகங்களையும் பற்றி எழுதப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.
  • இதை படித்த முன்னால் தமிழக முதல்வர் அண்ணா பின்வருமாறு உரைத்தார்.

- பேரறிஞர் அண்ணா[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. பி. தயாளன் (ஆகத்து 2009). "பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்". தினமணி. (Web link). Retrieved on 22 சனவரி 2015.