துர்பா பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துர்பா பானர்ஜி (Durba Banerjee) என்பவர் முதல் இந்தியப் பெண் வணிக வானோடி ஆவார். [1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சிறுவயதில், பானர்ஜிக்கு வானூர்திகள் மற்றும் பறப்பது என்றால் மிகவும் பிடிக்கும். வானோடியாக ஆக வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்தது. ஒரே மாதிரியான கொள்கைகளை உடைத்து இந்தத் துறையில் இறங்கிய முதல் பெண்மணி இவர்தான்.

தொழில்[தொகு]

பானர்ஜி 1959-ல் டிசி3 வானோடியாக ஏர் சர்வே இந்தியாவுடன் வானூர்தியில் பறக்கும் தனது வானோடி பயணத்தைத் தொடங்கினார்.[3]

இந்தியன் விமானச்சேவை நிறுவனத்தில் சேர்ந்து 1988-ல் ஓய்வு பெற்றார். அப்போது மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹுமாயுன் கபீரை வணிக விமானியாகப் பணியமர்த்த முதன்முதலில் அணுகியபோது அவர் தயக்கம் காட்டினார். அதற்குப் பதிலாக இவருக்கு விமானப் பணிப்பெண் பதவியை வழங்கினார். 

9000 மணிநேரத்துடன் அதிக விமானப் பயணம் செய்த பெருமை பானர்ஜிக்கு உண்டு.[4] பானர்ஜி ஈ27 சுழலி விமான வானூர்தியின் தளபதியானார்.[3] பி737 200 தொடரின் வருகையுடன், இவர் பீற்றுவளிச் சுழலி வானோடி என மதிப்பிடப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Women in Aviation, Japanese Airforce". iaf00.tripod.com. Archived from the original on 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2023-03-17.
  2. "First Indian woman to command jet engine aircraft retires - Indian Express". archive.indianexpress.com.
  3. 3.0 3.1 "History of Airlines". Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. http://indiaconsole.com/durga-banerjee.html[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்பா_பானர்ஜி&oldid=3688608" இலிருந்து மீள்விக்கப்பட்டது