திவாகர் ரூபா மோட்கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்நாடகம் கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி[1] திவாகர் ரூபா மோட்கில். தற்போது தமிழக சிறை துறை ஐஜி-யாக பொறுப்பேற்றுள்ளார். ரூபா திவாகர் கர்நாடக மாநிலம் தேவாங்கரே கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில்[2] 43-வது நபராக தேற்சிபெற்றார். ஐ.பி.எஸ் பிரிவில் 5-வது இடம் பெற்று கர்நாடகா கேடரில் பதவியேற்றார். 2016 [3] ஆம் ஆண்டு இந்திய குடியரசு தலைவரின் காவல்துறைக்கான 'போலீஸ் மெடல்' இவருக்கு வழங்கப்பட்டது. காவல்துறையில் அதிரடி நடவடிக்கைக்கு பெயர் பெற்றவர் ரூபா திவாகர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவாகர்_ரூபா_மோட்கில்&oldid=3349066" இலிருந்து மீள்விக்கப்பட்டது