திண்டுக்கல் மறைமாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்டுக்கல் மறைமாவட்டம்
Dioecesis Dindigulensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெருநகரம்மதுரை
புள்ளிவிவரம்
பரப்பளவு8,052 km2 (3,109 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
1,165,194
105,000 (9.0%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்தொழிலாளரான புனித சூசையப்பர் கதீட்ரல்
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
ஆயர் †அந்தோனி பாப்புசாமி

திண்டுக்கல் மறைமாவட்டம் (இலத்தீன்: Dindigulen(sis)) என்பது திண்டுக்கல் தொழிலாளரான புனித சூசையப்பர் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

வரலாறு[தொகு]

தலைமை ஆயர்கள்[தொகு]

  • திண்டுக்கல் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் அந்தோனி பாப்புசாமி (நவம்பர் 10, 2003 – இதுவரை)

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]