தவுபல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தவுபல் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இது 519 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உடையது. இங்கு 422,168 மக்கள் வாழ்கின்றனர்.[1] இதன் தலைமையகம் தவுபல் நகரத்தில் உள்ளது.

இந்த மாவட்டத்தின் தெற்கு பகுதியில் லோக்டாக் ஏரி அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டம் தவுபல், கக்சிங், லிலோங் ஆகிய மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. "Ranking of Districts by Population Size, 2001 and 2011" (XLS). The Registrar General & Census Commissioner, India, New Delhi-110011. 2010–2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவுபல்_மாவட்டம்&oldid=1974979" இலிருந்து மீள்விக்கப்பட்டது