தமிழ்நாடு மக்கள் கண்காணிப்புக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் கண்காணிப்புக் குழு என்பது தமிழ்நாட்டில் இயங்கும் ஒரு மனித உரிமைகள் அமைப்பாகும். இந்த அமைப்பு மதுரையில் அடித்தளம் கொண்டது. இது 1995 ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இதன் பணி விரிவாக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு, சட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல் போன்ற பல செயற்திட்டங்களை இது நிறைவேற்றுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]