தத்துவத் துணிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தத்துவத் துணிவு என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது கலிமடல் எனவும் கூறப்படும்.

இது ஒரு விந்தையான நூல்
  • காதலியை அடையக் காதலன் மடலேறுதல் தமிழர் மரபு.
  • இந்த நூல் ஆசிரியரை அடைவதற்காக மாணவன் மடலேறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவத்_துணிவு&oldid=1133257" இலிருந்து மீள்விக்கப்பட்டது