தக்காளி காய்ச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தக்காளி காய்ச்சல் (Tomato fever) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் வைரசு காய்ச்சலாகும். இந்த நோய் வைரசு காய்ச்சலா அல்லது சிக்குன்குனியா அல்லது டெங்குக் காய்ச்சலின் பின்விளைவா என்ற விவாதமும் நடைபெறுகிறது.[1][2][3] ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக தோலில் சிவப்புத் திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்[தொகு]

  1. சொறி மற்றும் தோல் அரிப்பு
  2. நாக்கில் நீரிழப்பு
  3. காய்ச்சல்,
  4. தொண்டை எரிச்சல்,
  5. தலைவலி
  6. பசியின்மை
  7. கை, கால், பாதங்களில் கொப்பளங்கள் தோன்றுதல் போன்றவை தக்காளி காய்ச்சல் அறிகுறிகளாகும்.[4]

நோய் பரவல்[தொகு]

முன்னதாக சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் கோட்டயம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள முதகயம், வர்சூர், கனிரப்பள்ளி ஆகிய பகுதிகளில் தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Tomato Fever' Replaces Chikungunya in Kerala". Medindia. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  2. Correspondent, Akhel Mathew (12 July 2007). "Kerala districts reel under fever epidemic". பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  3. "Rat fever, tomato fever detected in Thiruvananthapuram city". பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  4. "தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? அறிகுறிகள் - தற்காப்பு என்ன?". BBC News தமிழ். 2022-05-09. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  5. "Spread tomato fever in Kerala 85 children affected". Archived from the original on 16 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 9 May 2022.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்காளி_காய்ச்சல்&oldid=3632323" இலிருந்து மீள்விக்கப்பட்டது