உள்ளடக்கத்துக்குச் செல்

சி. எஸ். ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. எஸ். ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1998
முதல்வர்முனைவர். ஆர். பீட்டர் பேரின்பராஜா
அமைவிடம், ,
627853
,
8°52′11″N 77°30′45″E / 8.8697595°N 77.5124774°E / 8.8697595; 77.5124774
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://csijac.edu.in/index.php

சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி (C.S.I Jayaraj Annapackiam College) என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், நல்லூரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.

வெளி இணைப்புகள்[தொகு]