சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) என்னும் நூல் சு. வையாபுரிப்பிள்ளை தொகுத்த நூல்களில் ஒன்று. [1] இந்தப் பதிப்பில் பாடலாசிரியரின் பாடல்கள் வெவ்வேறு நூல்களில் காணப்படினும் அனைத்தும் ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. சில புலவர்களின் பெயர்கள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. இவற்றை அறிஞர் கழகம் ஆய்ந்து கண்டு ஒருவரே என்று முடிவு செய்துள்ளது. [2] புலவர் பெயர்கள் அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.

பாடல்கள்[தொகு]

  • ஆசிரியர் பெயர் காணாப் பாடல்கள் 132 2250-2381
  • பாடிய புலவர்கள் 473
  • இவர்கள் பாடிய பாடல்கள் 2279

பதிப்பில் காணப்படும் தலைப்புகள்[தொகு]

  • உரிமையுரை – ஆசிரியப்பா வடிவில்
  • எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் அடங்கியுள்ள நூல்களை தொகுத்துக் கூறும் நினைவு வெண்பாக்கள்
  • நன்றியுரை – க. அ. செல்லப்பன்
  • முகவுரை – மு. சண்முகம்
  • முதற்பதிப்பின் முகவுரை – மு. பாலசுப்பிரமணியன்
  • கடவுள் வாழ்த்து [3]
  • நூல் [4]
  • ஆசிரியர் பெயர் காணப்படுவன [5]
  • ஆசிரியர் பெயர் காணாதன [6]
  • பிரதிகளில் அகப்படாத பாட்டுகளின் எண்கள் [7]
  • சங்க இலக்கியங்களின் வரலாறு முதலியன [8]
  • சங்க இலக்கியங்களின் பதிப்பு விவரம் [9]
  • சிறப்புப் பெயர் அகராதி [10]
  • புலவர்களும் பாடற்றொகையும் [11]
  • பாட்டெண்களின் ஒப்புநோக்க அட்டவணை [12]
  • புலர்களின் பெயர் வகை [13]
  • புலவர்களும் அவர்களாற் பாடப்பட்டோரும் [14]
  • அரசர் முதலானோரும் அவர்களைப் பாடினோரும் [15]
  • புலவர்கள் அகராதி [16]
  • பாட்டு முதற்குறிப்பு அகராதி [17]
  • பிரதிகளின் அட்டவணை [18]

அடிக்குறிப்பு[தொகு]

  1. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) வையாபுரிப் பிள்ளை தொகுப்பும் பத்திப்பும், அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிய அரிய பதிப்பு, சென்னை, பாரி நிலையம் வெளியீடு, முதற் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967.
  2. நூலின் முகவுரை
  3. பக்கம் 1-7
  4. பக்கம் 8-1368
  5. பக்கம் 8-1320
  6. பக்கம் 1321-1368
  7. பக்கம் 1369
  8. பக்கம் 1370-1373
  9. பக்கம் 1374-1377
  10. பக்கம் 1378-1402
  11. பக்கம் 1403-1405
  12. பக்கம் 1406-1421
  13. பக்கம் 1422-1435
  14. பக்கம் 1436-1460
  15. பக்கம் 1461-1485
  16. பக்கம் 1486-1502
  17. பக்கம் 1503-1534
  18. பக்கம் 1535-1540