கூப நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூபநுால் என்பது ஒரு பழங்கால நூலாகும். அந்த நுாலில் கிணறுகளை வெட்டும்முறைகளை கூறுகிறது. எந்த இடத்தில் கிணறு வெட்டினால் நல்ல நீா் கிடைக்கும் என்பதை இதைக் கொண்டு அறியலாம். உதயணன் இந்நுாலில் தோ்ச்சிப்பெற்றவனாக இருந்தான் எனப் பெருங்கதைக் கூறுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறிவுப் பேழை கவிஞா். நஞ்சுண்டன் முதற்பதிப்பு ஜுலை 1999 கலா பதிப்பபம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூப_நூல்&oldid=3313590" இலிருந்து மீள்விக்கப்பட்டது