குமாரபுரம் (இலங்கை)
குமாரபுரம் என்பது இலங்கையின், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த கிராமம் 1981 இல் குமாரதுரை என்பவரால் நிறுவப்பட்டது. இதனால் இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. 1996ல் குமாரபுரம் படுகொலைகள் நடந்த இடம் இது.
குமாரபுரம் என்பது இலங்கையின், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த கிராமம் 1981 இல் குமாரதுரை என்பவரால் நிறுவப்பட்டது. இதனால் இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. 1996ல் குமாரபுரம் படுகொலைகள் நடந்த இடம் இது.