கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருகொடு பெயர் பெற்ற வரையைக் கிரவுஞ்சமலை என்று குறிப்பிடுகின்றனர். இது இப்போதுள்ள விந்திய-சாத்புரா மலைக்குன்றுகளாகும்.
முருகன் இந்த மலையை வேலெறிந்து நொறுக்கினாராம். நாவலந்தண்பொழில், [1] வடமொழி பேசும் நாடு [2] ஆகிய இரண்டுக்கும் இடையே இந்த மலை இருந்த்தாம்.[3]
[4]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ தமிழகமாகிய தென்னகம்
- ↑ வடநாடு
- ↑ மாய அவுணர் மருங்கு அறத் தபுத்தவேல், நாவலந்தண்பொழில் வடமொழி ஆயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து, மலையாற்றுப்படுத்த மூவிரு கயந்தலை - பரிபாடல் 5-9
- ↑ குருகு எறி வேலோய் – பரிபாடல் 19-36