கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கா. ந. அண்ணாதுரை தனது கருத்துகளை கவிதை, நாடகம், கதை, கடிதம், சொற்பொழிவு,கட்டுரை, உரையாடல், வானொலி உரை, திரைப்படம் எனப் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். அவற்றுள் பற்பல எழுத்துவடிவம் பெற்றன; அவற்றுள் பல நூல் வடிவம் பெற்றன. மேலும் பல நூல் வடிவம் பெறாமல் இருக்கின்றன. அவர் குடிஅரசு, விடுதலை, திராவிடநாடு, மாலைமணி, நம்நாடு, காஞ்சி, Home Land என தான் நேரடியாகப் பொறுப்புவகித்த இதழ்களில் மட்டுமன்றி மன்றம், முரசொலி, தென்றல் என திராவிட இயக்கத்தின் பிற தலைவர்கள் வெளியிட்ட இதழ்களிலும் தனது படைப்புகளை வெளியிட்டிருகிறார்.
நூல்கள் [ தொகு ]
படைப்பு
வகை
வெளியான ஆண்டு மாதம் நாள்
வெளிவந்த இதழ்
நூலாக வெளிவந்த ஆண்டு
பதிப்பகம்
குறிப்புகள்
அதிர்ச்சிக்கு வைத்தியம்
கட்டுரை
?
?
?
முத்து பதிப்பகம், காஞ்சிபுரம் [1]
அவர்கள் சந்திப்பு (நூல்)
உரையாடல்
-
-
?
திராவிடப்பண்ணை, திருச்சி
இந்தி நல்லெண்ணத்தூதுக்குழுவினருடன் நடத்திய உரையாடல்
அறப்போர் (நூல்)
?
?
?
?
திராவிடப்பண்ணை, திருச்சி
ஆரியமாயை (நூல்)
?
?
?
?
?
சென்னை மாகாண அரசால் தடைவிதிக்கப்பட்டது; இதற்காக அண்ணா சிறைசென்றார்.
ஆலையூரார் உபதேசம்
?
?
?
?
பாரிநிலையம், சென்னை. [2]
இலட்சிய வரலாறு (நூல்)
கட்டுரை
?
?
?
திராவிடப்பண்ணை, திருச்சி
உலகப்பெரியார் (நூல்)
வானொலி உரைகளும் கட்டுரைகளும்
1948
திராவிடநாடு
?
திராவிடப்பண்ணை, திருச்சி
காந்தி கொல்லப்பட்டபொழுது பேசியவையும் எழுதியவையும்
எது இசை?
சொற்பொழிவும் பாடல்களும்
?
?
1945
கமலா பிரசுராலயம், 59 பிராட்வே, சென்னை
அண்ணாதுரையின் நீண்ட கட்டுரையும் பாரதிதாசனும் பாடல்களும் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர் மு. அண்ணாமலை செட்டியார், ராஜாகோபாலாச்சாரியார் ஆகியோரின் கருத்துகளும் அடங்கிய தொகுப்பு[3]
ஓய்வுநேரம்
?
?
?
1951
பாரிநிலையம், சென்னை. [4]
கபோதிபுரக்காதல்
பெருங்கதை
1939
விடுதலை
?
திராவிடப்பண்ணை, திருச்சி
கம்பரசம் (நூல்)
இலக்கியத் திறனாய்வு
?
திராவிடநாடு
?
திராவிடப்பண்ணை, திருச்சி
கலிங்கராணி
பெருங்கதை
?
திராவிடநாடு
?
திராவிடப்பண்ணை, திருச்சி
கல்சுமந்த கசடர்
நாடகம்
?
?
?
?
(தேனி கலவர வழக்கு நிதிக்காக 11-7-1952ஆம் நாள் கம்பம் வ.உ.சி.அரங்கில் அரங்கேற்றப்பட்டது) [5]
கற்பனைச்சித்திரம் (நூல்)
?
?
?
?
?
காதல்ஜோதி
நாடகம்
?
?
1953
பாரி நிலையம், சென்னை
குமரிக்கோட்டம் (நூல்)
நெடுங்கதை
?
திராவிடநாடு
?
திராவிடப்பண்ணை, திருச்சி
குமாஸ்தாவின் பெண்
பெருங்கதை
?
திராவிடநாடு
?
கே.ஆர்.நாராயணன், வேலூர்
தி.க.சண்முகம் முன்னுரை
சமதர்மம்
கட்டுரை
?
?
1948
திராவிடன் பதிப்பகம், வேலூர்
சமூகசேவகி சாருபாலா
சிறுகதை
1955-09-18
திராவிடநாடு
?
?
சூழ்நிலை
சொற்பொழிவு
?
?
1952
பாரி நிலையம், சென்னை [6]
சொல்லும் பயனும்
கட்டுரைகள்
?
?
1953
பாரி நிலையம், சென்னை
பணத்தோட்டம்பணத்தோட்டம் (நூல்)
கட்டுரைகள்
?
?
?
?
பார்வதி பி.ஏ.
நெடுங்கதை
?
திராவிடநாடு
1953
பாரிநிலையம், சென்னை
கல்வியறிவும் இள்மையும் சாகமும் நிறைந்த ஒரு துடிப்புள்ள பெண்ணின் கதை
பிப்ரவரி 20
?
?
?
?
திராவிடப்பண்ணை, திருச்சி
புராணமதங்கள்
கட்டுரைகள்
?
திராவிடநாடு
1952
கலைமன்றம், சென்னை [7]
மக்கள் தீர்ப்பு
நெடுங்கதை
?
?
1952
பரிமளம் பதிப்பகம், காஞ்சிபுரம் [8]
மாஜி கடவுள்கள்
கட்டுரைகள்
?
திராவிடநாடு
1953
பாரி நிலையம், சென்னை
கடவுள்கள், கடவுட்கொள்கைகள் பற்றிய ஆய்வு
மே தினம் (நூல்)
சொற்பொழிவு
?
?
?
திராவிடப்பண்ணை, திருச்சி
தமிழகம்
கட்டுரை
?
?
1952
பாரி நிலையம், சென்னை [9]
தாழ்ந்த தமிழகம் (நூல்)
சொற்பொழிவு
?
?
?
?
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு
தீ பரவட்டும் (நூல்)
சொற்பொழிவு
?
?
?
திராவிடப்பண்ணை, திருச்சி
ச. சோமசுந்தரபாரதியார் , ரா. பி. சேதுபிள்ளை ஆகியோருடன் கம்பராமாயணம் பற்றி நிகழ்த்திய சொற்போர்
தேன்துளிகள்
?
?
?
1952
கலைமன்றம், சென்னை [10]
நாட்டின் நாயகர்கள்
கட்டுரைகள்
?
?
1956
பரிமளம் பதிப்பகம், காஞ்சிபுரம்
நிலையும் நினைப்பும் (நூல்)
சொற்பொழிவு
?
?
?
திராவிடப்பண்ணை, திருச்சி
நூல்நிலையங்கள்
கட்டுரை
?
?
1953
பாரி நிலையம், சென்னை
ரங்கோன் ராதா
பெருங்கதை
1947
திராவிடநாடு
1953
பாரி நிலையம், சென்னை
திரைப்படமாக வெளிவந்தது
ரோமாபுரி ராணிகள் (நூல்)
?
?
?
?
திராவிடப்பண்ணை, திருச்சி
வர்ணாஸ்ரமம் (நூல்)
கட்டுரை
?
?
?
திராவிடப்பண்ணை, திருச்சி
வளம் காண வழி
சட்டமன்ற உரை
?
?
1958 செப்
திராவிட முன்னேற்றக் கழகம், சென்னை
1958-59 வரவுசெலவுத் திட்டத்தின் மீது சென்னை சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள்
வள்ளிநாயகியின் கோபம்
கதைகள்
?
?
1953
பாரி நிலையம், சென்னை
கடவுட்கதைகள்
விடுதலைப்போர் (நூல்)
கட்டுரைகள்
?
?
?
திராவிடப்பண்ணை, திருச்சி
விதைக்காது விளையும் கழனி,
?
?
?
1951
பாரிநிலையம், சென்னை [11]
வெள்ளை மாளிகையில்
புதினம்
?
திராவிடநாடு
?
?
இர்விங் வாலஸ் ஆங்கிலத்தில் எழுதிய "த மேன்" என்னும் புதினத்தின சுருக்கம். தம்பிக்கு கடிதப்பகுதியில் வெளிவந்தது.
ஜபமாலை
சிறுகதைகள்
?
?
இ.பதி 1952
பரிமளம் பதிப்பகம், காஞ்சிபுரம் [12]
ஜமீன் இனாம் ஒழி்ப்பு (நூல்)
?
?
?
?
?
1858-1948 (நூல்)
கட்டுரைகள்
?
?
?
?
முன்னுரை எழுதிய பிறரின் நூல்கள் [ தொகு ]
ரஷ்ய இலக்கியம், வாணன், (1951), திராவிடப்பண்ணை, திருச்சி [13]
இராவண காவியம், புலவர் குழந்தை
அண்ணாவின் வானொலிப்பேச்சு [ தொகு ]
ரேடியோவில் அண்ணா (நூல்)
தீண்டாமை
சமதர்மம், திராவிடன் பதிப்பகம், வேலூர்.
வாலிபர் தேவை
மேடைப்பேச்சு, திராவிடன் பதிப்பகம், வேலூர்.
காந்தி
விதிக்கு அடிமைத்தனம்
ஸ்தாபன ஐக்கியம்
பத்திரிகைத் தொழில்
வீட்டுக்கொரு புத்தகசாலை, திராவிடன் பதிப்பகம், வேலூர்.
சொல்வதெல்லாம் செய்தல் சுதந்திரம்
Peoples Poets
(அந்நாளில் மேலே உள்ள ஒவ்வொரு வானொலிப்பேச்சும் ரேடியோப் பேச்சுகள் என்ற தலைப்பில், தனித்தனியாக -பிரதி- அணா 2/ விலைக்குக் கிடைத்தது.)
சிறுகதைத்தொகுதிகள் [ தொகு ]
படைப்பு
வகை
நூலாக வெளிவந்த ஆண்டு
பதிப்பகம்
குறிப்புகள்
அண்ணாவின் ஆறு சிறுகதைகள்
சிறுகதைகள்
?
?
சாது
சிறுகதைகள்
இ.பதி.1952
பரிமளம் பதிப்பகம், காஞ்சிபுரம் [14]
சிறுகதைகள் (நூல்)
சிறுகதைகள்
?
திராவிடப்பண்ணை, திருச்சி
செவ்வாழை
சிறுகதைகள்
?
பரிமளம் பதிப்பகம், காஞ்சிபுரம்
பெருங்கதைகள் [ தொகு ]
நெடுங்கதைகள் [ தொகு ]
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:9-9-1951, பக்கம் 4
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:12-8-1951, பக்கம் 12
↑ குடிஅரசு, 1945-01-27, பக்.10
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:12-8-1951, பக்கம் 12
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:6-7-1952, பக்கம் 8
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:1-6-1952, பக்கம் 12
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:22-6-1952, பக்கம் 12
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:25-5-1952, பக்கம் 6
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:1-6-1952, பக்கம் 12
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:22-6-1952, பக்கம் 12
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:9710-1951, பக்கம் 9
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:25-5-1952, பக்கம் 6
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:23-12-1951, பக்கம் 2
↑ திராவிடநாடு (இதழ்) நாள்:25-5-1952, பக்கம் 6
↑ "என் வாழ்வு.pdf" .