கழுகுமலைப் படைவீட்டுப் பதிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கழுகுமலைப் படைவீட்டுப் பதிகம் தமிழ்ப் பெரியார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்டது.[1] தென் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற குடைவரைக் கோயில் அமைந்துள்ள கழுகுமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் மீது பாடப்பட்ட இத்திருப்பதிகம் 12 பாடல்களை உடையது. இத்தலத்திற்கு இவரே திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-literature-suvadi-index-table-339732