கரந்தை மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று.
வெட்சி சூடி ஆனிரை கவர்வோரைத் தடுத்துப் போரிடுதல் கரந்தை.
கரந்தைத்திணைப் பாடல்கள் 30 கொண்டது கரந்தை மாலை
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |