கதிரடி இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிரடி கருவி என்பது தானியங்களில் இருந்து கதிரை பிரிக்கும் கருவி ஆகும். சில இயந்திரங்கள் உமி, தவிடு ஆகியவற்றையும் நீக்கி விதையை மட்டும் தரும். இந்தவகை இயந்திரங்கள் பயிர்கள் அறுவடையின் போது வயல்களில் ஓட்டிச் செல்லப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன. இதனால் அதிக அளவில் நேரம் மிச்சமாகிறது. இத்தகைய இயந்திரங்கள் பிரித்தெடுக்கும் தானியக் கதிர்களை கால்நடைகள் உண்பதில்லை என பொதுவாக கருத்து உண்டு. இந்த இந்தந்திரங்கள் பெரும்பாலும் டீசல் எண்ணெயில் இயங்குபவை. இவை மனித மற்றும் கால்நடைகளின் உழைப்பினை மிகவும் குறைத்தன. இந்த இயந்திரங்களின் வருகையால் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. இந்த வகை இயந்திரங்களில் இருந்து வெளியேறும் புகை நச்சுத்தன்மை உடையது.

1881ல் கதிரடி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரடி_இயந்திரம்&oldid=1918547" இலிருந்து மீள்விக்கப்பட்டது