எழுச்சிக்குரல் (இலங்கை இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுச்சிக்குரல் இலங்கை கொழும்பிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • அஸ்ஹர்

பணிக்கூற்று[தொகு]

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் இலட்சியக் குரல்

உள்ளடக்கம்[தொகு]

எழுச்சிக்குரல் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பற்றிய பிரச்சினைகளை அலசும் ஓர் இதழாக காணப்பட்டது. இவ்விதழ் வெளிவந்த பின்பு இலங்கை முஸ்லிம் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். நடுநிலைமையான அரசியல் ஆக்கங்களையும் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் இது கொண்டிருந்தது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்