உலக்கைப்பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக்கைப்பாட்டு என்பது, முற்காலத்தில் தானியங்களை உரலில் இட்டு உலக்கையால் குற்றும்போது மகளிர் பாடும் பாட்டைக் குறிக்கும். இது, வள்ளை, வள்ளைப்பாட்டு, உலக்கை ஆகிய பெயர்களாலும் அறியப்படுகிறது. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் உலக்கைப்பாட்டுக் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக்கைப்பாட்டு&oldid=1996612" இலிருந்து மீள்விக்கப்பட்டது