இராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி (Rajiv Gandhi College of Engineering), என்பது தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூரில் 30 ஏக்கர் பரப்பளவில் ஏ.ஐ.சி.டி.இ.இ.யின் அங்கீகாரத்துடன் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ஒப்புதல் பெற்ற ஒரு பொறியியல் கல்லூரியாகும்.[1]

2002 ஆம் ஆண்டில் பி.இ (உயிர் வேதியியல் பொறியியல்) அறிமுகப்படுத்திய முதல் சுயநிதிக் கல்லூரி மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எாிவாயு மற்றும் ஆபென்கிகடல்ற்றின் தொழில்நுட்ப ஆதரவுடன், தென் இந்தியாவில் பி.டெக் (பெட்ரோலியம் என்ஜினீயரிங்) அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் இது ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. RGCE. "About Rajiv Gandhi College of Engineering". Rgcesri.org. Archived from the original on 2012-02-22. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21.
  2. RGCE. "About Rajiv Gandhi College of Engineering". Rgcesri.org. Archived from the original on 2012-02-29. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21.