இந்தியப் பருத்தி கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பருத்தி கழகம்
The Cotton Corporation of India
வகைமத்திய பொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1970
தலைமையகம்மும்பை[1]
முதன்மை நபர்கள்பிரதீப் குமார் அகர்வால், தலைவர் & முதன்மை செயல் அலுவலர்[2]
தொழில்துறைதுணி
இணையத்தளம்[1]

இந்தியப் பருத்தி கழகம் (Cotton Corporation of India) என்பது இந்திய அரசாங்கத்தின் ஜவுளி அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.[3] இந்நிறுவனம் பருத்தி வர்த்தகம், கொள்முதல் மற்றும் ஏற்றுமதி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இபக என்பது ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது நிறுவனங்கள் சட்டம் 1956இன் கீழ் 31 சூலை 1970-ல் இணைக்கப்பட்டது.[4]

இந்தியப் பருத்தி கழகம் இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஜவுளிக் கொள்கை 1985 மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Cotton Corporation of India Ltd". The Cotton Corporation of India Ltd. Archived from the original on 16 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
  2. "Board of Directors". The Cotton Corporation of India Ltd. 2016-09-26. Archived from the original on 10 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-02-10.
  3. Madhvi Sally (2010-10-14). "High cotton prices hit CCI business plans". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2011-01-25.
  4. "Tamil Nadu / Madurai News : Cotton Corporation adopts Madurai village to raise output". 2010-10-14. Archived from the original on 2010-10-19. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியப்_பருத்தி_கழகம்&oldid=3749711" இலிருந்து மீள்விக்கப்பட்டது