அரிகோபாலன் சீடர்
அய்யாவழியின் புராண வரலாற்றின்படி இறையவதாரமான அய்யா வைகுண்டரின் சீடர்கள் ஐவருள் அரிகோபாலன் சீடரும் ஒருவராவர். அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை இவர் மூலமாக உலகுக்கு எழுத்து வடிவமாகக் கொடுக்கப்பட்டது.
அய்யாவழியின் புராண வரலாற்றின்படி இறையவதாரமான அய்யா வைகுண்டரின் சீடர்கள் ஐவருள் அரிகோபாலன் சீடரும் ஒருவராவர். அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை இவர் மூலமாக உலகுக்கு எழுத்து வடிவமாகக் கொடுக்கப்பட்டது.
அய்யாவழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |