அரிகோபாலன் சீடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யாவழியின் புராண வரலாற்றின்படி இறையவதாரமான அய்யா வைகுண்டரின் சீடர்கள் ஐவருள் அரிகோபாலன் சீடரும் ஒருவராவர். அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை இவர் மூலமாக உலகுக்கு எழுத்து வடிவமாகக் கொடுக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிகோபாலன்_சீடர்&oldid=1676404" இலிருந்து மீள்விக்கப்பட்டது