அரசு உயர்நிலைப் பள்ளி, பெரியாளூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரசு உயர்நிலைப் பள்ளி, பெரியாளூர் அறந்தாங்கி ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள பெரியாளூர்[1] என்னும் ஊரில் உள்ளது. இப்பள்ளியால் அவ்வூரில் உள்ள பலர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இங்கு எழுத்தறிவு சதவீதம் 90%-ஆக உள்ளது.
சிறப்புகள்[தொகு]
இப்பள்ளில் பணியாற்றிய அரசப்பன், என்ற ஆசிரியருக்கு சிறந்த ஆசிரியர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளில் பயின்ற மாணவர்கள் மாவட்ட அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுப் பல பரிசுகள் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவிகிதம்[தொகு]
2016-17 கல்வியாண்டில், பத்தாம் வகுப்பில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில், 100 மதிப்பெண்களை 2 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை[தொகு]
இப்பள்ளியில் 10 பட்டதாரி ஆசிரியர்களும், 1தலைமையாசிரியரும் பணியாற்றுகின்றனர்.
அரசு உதவிகள்[தொகு]
இங்கு அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது. மாணவர்களை மதிப்பிட தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடல் முறை பின்பற்றப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ www.myperiyalur.clan.su