அய்யப்பனோவ் அருவி
அய்யப்பனோவ் அருவி | |
---|---|
அமைவிடம் | ஆதவநாடு, புத்தாநத்தனி, திரூர் வட்டம், மலப்புரம் மாவட்டம், கேரளா, இந்தியா |
ஆள்கூறு | 10°54′04″N 76°00′54″E / 10.9011777°N 76.0150742°E |
வகை | பிரிவுகளுடன் கூடியது |
ஏற்றம் | 35 m (115 அடி) |
மொத்த உயரம் | 13 m (43 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 30 m (98 அடி) |
மொத்த அகலம் | 25 m (82 அடி) |
சராசரிப் பாய்ச்சல் வீதம் | 18 மீ3/s (1,836 cu ft/s) |
அய்யப்பனோவ் அருவி (ஆங்கிலம்: Ayyapanov Waterfalls; மலையாளம்: അയ്യപ്പനോവ് വെള്ളച്ചാട്ടം) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள திரூர் வட்டத்தின் ஆதவநாடு கிராமத்தில் உள்ள ஆதவநாடு நீர்வீழ்ச்சி ஆகும். இது புத்தனாத்தனி நகரத்திலிருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தொலைவில் அமைந்துள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது ஒரு பருவகால நீர்வீழ்ச்சி. கோடைக் காலத்தில் அருவியில் தண்ணீர் வரத்துக் குறைவாக இருக்கும்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Nijeesh, T. P. (2 July 2017). "Youth killed in Ayyappanov waterfalls | Kozhikode News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ "Athavanad Water Fall (Ayyappanov Water Fall) | Travel Vlog | Media Makkani". 2017-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-01-01.
உசாத்துணை[தொகு]
- அய்யப்பனோவ் அருவியில் இளைஞர் பலி | கோழிக்கோடு செய்திகள் - டைம்ஸ் ஆஃப் இந்தியா
- ஐயப்பனோவ் வெள்ளச்சட்டம் பார்க்க வருபவர் விபத்துக்கு அழைப்பு விடுத்தார்
- கரிம்பாய்க்கோட்டை, பந்தீராய்ரம் ஏக்கர் வனம், நாடுகாணி சுரம்: காட்சிகளால் வளமான மாவட்டம்