அன்னை அசிரா மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னை அசிரா மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்2004
அமைவிடம், ,
627005
,
8°41′04″N 77°42′47″E / 8.6845059°N 77.7131812°E / 8.6845059; 77.7131812
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://annaihajiracollege.com

அன்னை ஹஜிரா மகளிர் கல்லூரி (Annai Hajira Women's College) என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், மேலபாளையத்தில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இது 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • ஆங்கிலம்
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.

வெளி இணைப்புகள்[தொகு]