மிட்டாய் (இதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1950 களில் இலங்கையில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் திருநாவுக்கரசு ஆவார். இது சுவையான கதைகளுடன், சுடச்சுட பதில்கள், கதம்பம் போன்ற படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம், நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.