தாமோதர் பாங்கெரா
தாமோதர் பாய் பாங்கெரா (Damodar Bhai Bangera) என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குகொண்டவர் ஆவார். இவர் இந்தப் போராட்டத்தின் போது இந்திய உச்சநீதிமன்றக் கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றியவர் ஆவார்.[1] இவர் பிரித்தானிய அரசாங்கத்தால் சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும், பின்னர் இவருக்கு ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்து. இவர் பில்லாவா சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவரா்.
ஆகத்து, 2014 இல் மீரா பயாந்தர் மாநகராட்சியானது (The Mira Bhayandar Municipal Corporation - MBMC) பயாந்தரில் உள்ள ஒரு சாலை சந்திப்பிற்கு[2] விடுதலைப் போராட்ட வீரர் பாய் தாமோதர் பாங்கெராவினுடைய பெயரைச் சூட்டியுள்ளது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Mumbai: Freedom has no Meaning without Security: L V Amin". Bellevision. 15 Aug 2013. http://www.bellevision.com/belle/index.php?action=topnews&type=6823.
- ↑ "दहा वर्षांनी मिळाला स्वातंत्र्यसैनिकाला न्याय". 21 August 2014 இம் மூலத்தில் இருந்து 11 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140911221845/http://online3.esakal.com/NewsDetails.aspx?NewsId=5557373678795961188&SectionId=11&SectionName=%C3%A0%C2%A4%C2%AE%C3%A0%C2%A5%20%C3%A0%C2%A4%E2%80%9A%C3%A0%C2%A4%C2%AC%C3%A0%C2%A4%CB%86&NewsDate=20140821&Provider=-.
- ↑ "After 10 yrs, MBMC finally names road after freedom fighter". The Free Press Journal. 21 August 2014 இம் மூலத்தில் இருந்து 11 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140911213212/http://freepressjournal.in/after-10-yrs-mbmc-finally-names-road-after-freedom-fighter/.