வளரும் தமிழ் உலகம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளரும் தமிழ் உலகம் 1982 ஆகஃசுடு திங்களில் இந்தியாவில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட தமிழ் சிற்றிதழ் ஆகும்.[1] திங்கள்தோறும் வெளிவந்த இவ்விதழுக்கு முனைவர் மு.சதாசிவம் ஆசிரியர் ஆவார். சாதி, மதம், கட்சி, கொள்கை வேறுபாடுகளின்றித் தமிழை வளர்க்கும் ஆன்மீக, இலக்கியச் சமுதாயச் சீர்திருத்தத் திறனாய்வு இதழ் என்னும் அடையாள வரிகளோடு இவ்விதழ் வெளிவந்தது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

சான்றடைவு[தொகு]

  1. வளரும் தமிழ் உலகம், 2013 பிப்ருவரி 15
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளரும்_தமிழ்_உலகம்_(இதழ்)&oldid=3491208" இலிருந்து மீள்விக்கப்பட்டது