பாலர் முரசு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலர் முரசு 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் என்.சி.தெய்வசிகாமணி ஆவார். இது சிறுவர்களுக்கான சிறுகதை, உங்கள் தபால், படத்தொடர், குட்டிக் கதைகள், மூளைக்கு வேலை, பாடல்கள் என படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலர்_முரசு_(இதழ்)&oldid=1521717" இலிருந்து மீள்விக்கப்பட்டது